உலகம்

பாகிஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை! மோசடி நடப்பதாக இம்ரான் கான் கட்சியினர் போராட்டம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இம்ரான் கானின் PTI கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்த இடங்களில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரை முன்னாள் பிரதமர்களான இம்ரான்கானின் PTI கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் […]

Pakistan Election 2024 4 Min Read

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்! இம்ரான் ஆதரவு சுயட்சைகள் முன்னிலை.. பெரும்பான்மை இல்லாமல் இழுபறி..

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், ஷெபாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்,  பாகிஸ்தான் மக்கள் கட்சி,  முத்தாஹிதா குவாமி இயக்கம் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் தேர்தலை சந்தித்தனர். பாகிஸ்தானில் மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது, இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டு […]

imran khan 5 Min Read
imran khan

பரபரக்கும் பாகிஸ்தான் அரசியல் களம்.! சிறையில் இம்ரான் கான்.! பெருகும் ஆதரவு….

பாகிஸ்தான்  நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை திரைப்படத்தை மிஞ்சும் வகையில் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. முன்னதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார்.  அவர் தலைவராக உள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பேட் சின்னம் கூட தேர்தல் ஆணையத்தால் முடக்கபட்டுள்ளது. இதனால் இம்ரான் கான் வேட்பாளர்கள் பல்வேறு சின்னங்களிலும், சுயேட்சையாகவும் தேர்தலை சந்தித்தனர். முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், ஷெபாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்,  […]

FormerPrimeMinisterNawazSharif 5 Min Read
Imran khan - Nawaz sharif

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.!

ஆப்கானிஸ்தானில் இன்று (பிப்ரவரி 9ம் தேதி) அதிகாலையில், 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நடுக்கம் மிதமான தீவிரத்துடன் இருந்தபோதிலும், வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் சாலையோரம் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு நகரமான ஃபைசாபாத் நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கே இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. விமான ஊழியர்கள் திடீர் போராட்டம்..! பயணிகள் தவிப்பு..! இந்த ஆண்டு […]

#Afghanistan 2 Min Read
earthquake

தபால் மூலம் வாக்கு செலுத்திய இம்ரான் கான்… விறுவிறுப்பாக நடைபெறும் பாகிஸ்தான் தேர்தல்!

உச்சகட்ட பதற்றமான சுழலில் மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பின்னர் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இம்ரான் கான் மீது அரசு ரகசியம் கசிவு, […]

imran khan 7 Min Read
Imran Khan

விமான ஊழியர்கள் திடீர் போராட்டம்..! பயணிகள் தவிப்பு..!

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியின் விமானம் ஆன லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பணிபுரியும் தரை நிலை ஊழியர் (Ground Staff ) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். பாகிஸ்தான் : இரட்டை குண்டுவெடிப்பு.! பலி எணிக்கை 30 ஆக உயர்வு..! இதனால் லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பயணிக்கும் பயணிகள் எல்லாரும் தாங்கள் செல்ல இருந்த இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். லுஃப்தான்சா ஊழியர்கள் ஒருநாள் போராட்டமாக இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் ஊதிய விவகாரம் தொடர்பாக […]

GermanPlanStrike 3 Min Read

பாகிஸ்தான் : இரட்டை குண்டுவெடிப்பு.! பலி எணிக்கை 30 ஆக உயர்வு..!

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று 8 மணி அளவில் தொடங்கியது.  பாகிஸ்தானில் உள்ள, பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் நேற்று வரை 25 பேர் பலியாகி இருந்தார்கள் என வெளிவந்தது. ஆனால் தற்போது பலி எணிக்கை  30 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 42 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பானது பிஷின் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே வெடித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் […]

#Pakistan 5 Min Read

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்…. மொபைல் சேவைகளை நிறுத்தி உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கடந்த 2022-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அவரது தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்ததால், கடந்த ஆகஸ்டு மாதம் அந்நாட்டு நாடாளுமன்றம், கலைக்கப்பட்டு அன்வாருல் ஹக் காதர் இடைக்கால பிரதமராக தேர்வானார். இதன்பின் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் […]

Mobile Services 6 Min Read
Pakistan Election 2024

5 சம்மன்களை புறக்கணித்தது ஏன்.? கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சரமாரி கேள்வி.! 

டெல்லியில் அமல்படுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையினால் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை முன்னாள் டெல்லி அமைச்சர்கள் சக்தியேந்திர ஜெய்யின் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரகண்ட் சட்டமன்றத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்.!  அதேபோல், இந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் விசாரணைக்காக டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறையினர் தொடர்ந்து […]

#Enforcement department 5 Min Read
Delhi CM Arvind Kejriwal

பாகிஸ்தான் : நாளை தேர்தல்.. அடுத்தடுத்து குண்டுவெடிப்பு.. 25 பேர் பலி.! 

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது.  இந்த சமயத்தில் பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது . இதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 42 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பானது பிஷின் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி முனையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரிடம் மர்ம நபர்கள் கைவரிசை.! அடுத்ததாக, கில்லா அப்துல்லா […]

#Pakistan 5 Min Read
Pakistan Baluchistan Bomb Blast

துப்பாக்கி முனையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரிடம் மர்ம நபர்கள் கைவரிசை.!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஃபேபியன் ஆலன் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA 20-2024 லீக் போட்டியில் தற்போது விளையாடி கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஜோகன்னஸ்பர்க்கில் அவர் துப்பாக்கி முனையில் அவரிடம் உள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பாகிஸ்தான் காவல்நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.! 10 பேர் பலி..! ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சாண்ட்டன் சன் ஹோட்டலுக்கு அருகில் ஒரு மர்ம கும்பல்,  28 வயதான ஃபேபியன் ஆலனை வழிமறித்து, அவரிடம் துப்பாக்கியை காட்டி, அவரை மிரட்டி, அவரிடம் […]

FabianAllen 4 Min Read

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ்..!

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து கடந்த 2023-ம் ஆண்டு அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். பிரிட்டன் மன்னராக உள்ள  மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது. மன்னன் சார்லஸ் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னருக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, […]

CANCER 5 Min Read
Charles III

பாகிஸ்தான் காவல்நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.! 10 பேர் பலி..!

பாகிஸ்தானில் வருகிற 8 ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அரசியல் கட்சியினர் பலரும்  பிரச்சாரத்தில் முழு ஈடு பாடுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் – மாலத்தீவு அதிபர் வடக்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள ஒரு காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் திடிரென தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கடுமையான […]

#Pakistan 4 Min Read

இந்திய ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் – மாலத்தீவு அதிபர்

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். அப்போது,  லட்சத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், தனது அனுபவங்களையும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவரது அனுபவங்களை பகிர்ந்திருந்தார். இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை […]

indian army 6 Min Read
Mohamed Muizzu

இந்திய குடியரசுதின விழாவில் பங்கேற்றது எனக்கு பெருமை… பிரான்ஸ் அதிபர் புகழாரம்.!

கடந்த ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.  தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொண்டார். அவர் , இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டது பற்றியும் இந்தியா உடனான பிரான்ஸ் உறவு பற்றியும் பல்வேறு தகவல்களை அண்மையில் கூறியுள்ளார். பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை! இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் சமூக வலைதள வாயிலாக கூறுகையில், இந்தியா […]

75th Republic Day 5 Min Read
PM Modi - French President Emmanuel Macron

சிலியில் பரவிய காட்டுத்தீ… இதுவரை 112 பேர் பலி.!

தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிலி நாட்டில் மத்திய பகுதியில் வினா டெல் மார் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய காட்டுத்தீ இதுவரை 100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரரகள  கடுமையாக போராடி வருகின்றனர். சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு.! காட்டுத்தீ அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 8000 ஹெக்டேர் அதாவது 30 […]

aசிலி 6 Min Read
Chile Forest Fire Accident 112 died

சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு.!

அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தீ பரவலை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடன் நீர் எடுத்து வரப்பட்டு, நீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,100 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 43,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் […]

#fire 3 Min Read
Chile wildfire

வடகொரியா 4வது முறையாக ஏவுகணை சோதனை!

வட கொரியா புதிய போர்க்கப்பல்கள் மற்றும் புதிய வகை விமான எதிர்ப்பு ஏவுகணைகளுடன் கூடிய க்ரூஸ் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. சர்வதேச அளவில் தங்களை சக்தி வாய்ந்த நாடாக கருத வட கொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்த அடிக்கடி ஏவுகணை சோதனைகளை அண்டை நாடான தென்கொரிய கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த வகையில், நேற்று (பிப்ரவரி 2) வட கொரியா மேற்கு கடற்கரையில் இருந்து கப்பல் ஏவுகணைகள் மற்றும் நிலத்திலிருந்து வான் […]

missiles 4 Min Read
North Korea

சோகம்! சிலியில் காட்டுத் தீ விபத்து : 10 பேர் பலி!

அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியுள்ளது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் தீ பிடித்து எரிந்தது.  இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது . உடனடியாக அவர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீ […]

#fire 4 Min Read

கென்ய தலைநகரில் எரிவாயு வெடித்து விபத்து…2 பேர் பலி, 200 பேர் காயம்.!

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் எரிவாயு வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் பலியாகியதாகவும், குறைந்தது 200 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. நைரோபியின் எம்பகாசி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நிரப்பும் ஆலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதன் கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஐசக் மைகுவா மவாரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூடுதல் தகவலாக, 1 பிப்ரவரி 2024, இரவு சுமார் 11:30 […]

Gas Explosion 4 Min Read
Kenyan Gas Explosion