பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் உயிரிழப்பு.! மீட்பு பணிகள் தீவிரம்.!
பிரேசிலின் சாவ் பாலோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழை வெள்ளத்தால் சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா, இல்ஹபேலா மற்றும் பெர்டியோகா நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு பேரிடர் நிலையில் இருக்கிறது, மேலும் சாலைகள் அடைக்கப்பட்டு நகரத்திற்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இது பிரேசில் […]