cable car in pakistan [file image]
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பட்டாகிராம் மாவட்டத்தில் ஒரு ஆற்றின் பள்ளத்தாக்கை கேபிள் கார் மூலமாக கடந்து செல்லும்பொழுது, பள்ளி மாணவர்கள் உட்பட பயணிகள் 8 பேர் நாடு வானில் அறுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கேபிள் காறில் சென்ற ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் சிக்கிக்கொண்டனர். சுமார், 1,200 அடி உயரத்தில் சிக்கொண்ட பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில், கேபிள் கார் சிக்கித் தவித்த பயணிகளை 15 மணி நேரத்திற்கு பின்னர், பாகிஸ்தான் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…