Categories: உலகம்

ரஷ்யா : வாக்னர்படை தலைவர் மரணம்.. எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது.! எலான் மஸ்க் கருத்து.!

Published by
மணிகண்டன்

உக்ரைன் – ரஷ்யா  நாடுகளுக்கு இடையான போரில், ரஷ்யாவுக்கு துணையாக நின்ற படைகளில் ஒன்று வாக்னர் படை. இந்த படை தலைவர் பிரிகோஜின் கடந்த ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கி ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது.

இந்நிலையில், வாக்னர் படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் அண்மையில் ஓர் விமான விபத்தில் உயிரிழந்ததாக நேற்று (புதன்கிழமை) செய்திகள் வெளியாகின. அந்த விமானத்தில் 10க்கும் மேற்பட்டர் உயிரிழந்ததாகவும், அந்த பெயர் பட்டியலில் எவ்ஜெனி பிரிகோஜின் பெயர் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

வாக்னர் படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் இறப்பு செய்தி குறித்து X சமூகவலைதள தலைமை அதிகாரி எலான் மஸ்க் கூறுகையில், நான் எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது என பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

53 minutes ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

1 hour ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

2 hours ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

3 hours ago