Categories: உலகம்

உக்ரைன் டிரோன் தாக்குதலுக்கு ஒரே இரவில் பதிலடி கொடுத்த ரஷ்யா!

Published by
கெளதம்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஓய்ந்த பாடில்லை, அவ்வப்போது தாக்குதல் சம்பவம் மாறிமாறி நடந்து கொண்டே தான் இருக்கிறது. சுமார், 500 நாட்களை கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா வின் தலைநகரமான மாஸ்கோவில் உள்ள கட்டிடத்தின் மீது ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த டிரோனை மாஸ்கோவில் அமைந்திருந்த வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரஷ்யா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் மீது ரஷ்யா அதிகாலை இன்று வடக்கு, மத்திய மற்றும் மேற்கு உக்ரைனின் சில பகுதிகளுக்கு எதிராக ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட 17 ட்ரோன்களை மாஸ்கோ ஏவியதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்ததாகவும், இதனால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

6 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

7 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

7 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

8 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

9 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

9 hours ago