OilPriceSaudi [Image-Getty]
ஜூலை முதல் எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி முடிவு செய்துள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
உலகின் முன்னணி பெட்ரோலிய ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா ஜூலை முதல் ஒரு நாளைக்கு மேலும் 1 மில்லியன் பீப்பாய்கள்(பேரல்கள்) எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக உறுதியளித்ததை அடுத்து ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $2க்கு மேல் உயர்ந்துள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) உறுப்பினர்களால், கடந்த இரண்டு முறையும் உற்பத்திக் குறைக்கப்பட்டபோது விலையை உயர்த்தத் தவறியதால், தற்போது விலை வீழ்ச்சியை தடுப்பதற்கு உற்பத்தியைக் குறைப்பதாக சவுதி அரேபியா கூறியது.
சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி கடந்த மே மாதத்தில் சுமார் 10 மில்லியன் பீப்பாய்களாக(ஒரு நாளில்) இருந்ததில் இருந்து ஜூலை மாதம், ஒரு நாளைக்கு 9 மில்லியன் பீப்பாய்களாக குறையும் என்று கூறப்படுகிறது. இது இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய உற்பத்தி குறைப்பு என்று அதன் எரிசக்தி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…