Mexico shootout killed [Image- AP]
வடக்கு மெக்சிகோவில் கார் பந்தய நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.
மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள பாஜா கலிபோர்னியாவில் நடைபெற்ற கார் கண்காட்சியின்போது, திடீரென்று வேனில் வந்திறங்கிய கும்பல் அங்கே கார் பந்தயத்தில் கலந்து கொண்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து முனிசிபல், மாநில காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேயர் அர்மாண்டோ அயாலா ரோபிள்ஸ் கூறுகையில், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…