Categories: உலகம்

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு… 10 பேர் பலி, 9 பேர் படுகாயம்.!

Published by
Muthu Kumar

வடக்கு மெக்சிகோவில் கார் பந்தய நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.

மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள பாஜா கலிபோர்னியாவில் நடைபெற்ற கார் கண்காட்சியின்போது, திடீரென்று வேனில் வந்திறங்கிய கும்பல் அங்கே கார் பந்தயத்தில் கலந்து கொண்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து முனிசிபல், மாநில காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேயர் அர்மாண்டோ அயாலா ரோபிள்ஸ் கூறுகையில், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

2 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

3 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

4 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

4 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

5 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

5 hours ago