tesla elon musk [Image source : file image ]
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ” இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் டெஸ்டலா புதிய தொழிற்சாலைக்கான இடத்தை தேர்ந்தெடுக்கும் என்று தெரிவித்தார். இது பற்றி வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு நிகழ்வில் மஸ்க்கிடம் கேட்டபோது, “நிச்சயமாக” என்று கூறினார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தித் ஆலையை நிறுவுவதற்கான அதன் திட்டங்களில் தீவிரமான யோசனையில் உள்ளது என்று தொழில்நுட்ப துணை அமைச்சர் கடந்த வாரம் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது எலான் மஸ்க் இந்த ஆண்டுக்குள் டெஸ்லா இந்தியாவில் வரும் என கூறியது பலரையும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்மையில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் டிவிட்டரில் பின்தொடர்ந்திருந்தார். இதனை பார்த்த சில பயனர்கள் “மஸ்கின் டெஸ்லா விரைவில் இந்தியாவிற்கு வரும் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி என்று கருத்துக்களை பதிவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…