tesla elon musk [Image source : file image ]
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ” இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் டெஸ்டலா புதிய தொழிற்சாலைக்கான இடத்தை தேர்ந்தெடுக்கும் என்று தெரிவித்தார். இது பற்றி வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு நிகழ்வில் மஸ்க்கிடம் கேட்டபோது, “நிச்சயமாக” என்று கூறினார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தித் ஆலையை நிறுவுவதற்கான அதன் திட்டங்களில் தீவிரமான யோசனையில் உள்ளது என்று தொழில்நுட்ப துணை அமைச்சர் கடந்த வாரம் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது எலான் மஸ்க் இந்த ஆண்டுக்குள் டெஸ்லா இந்தியாவில் வரும் என கூறியது பலரையும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்மையில் பிரதமர் மோடியை எலான் மஸ்க் டிவிட்டரில் பின்தொடர்ந்திருந்தார். இதனை பார்த்த சில பயனர்கள் “மஸ்கின் டெஸ்லா விரைவில் இந்தியாவிற்கு வரும் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி என்று கருத்துக்களை பதிவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…