pakistan bus fire accident [File Image]
பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையின் தோளில் நிறுத்தப்பட்டிருந்த வேனை மோதியதில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பேருந்து 35 முதல் 40 பேர் வரை பயணிகளை ஏற்றிக்கொண்டு கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே தீ விபத்துக்குள்ளானது என்று மாவட்ட அதிகாரி கூறினார். டீசல் டிரம்ஸ் ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் மீது பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ள காரணத்தால் இன்னும் உயிரிழப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…