Categories: உலகம்

இந்திய ஐ.டி ஊழியர்களை தேடிய அமெரிக்க நிறுவனம்.! 25,000 டாலர் அபராதம்.!

Published by
மணிகண்டன்

இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு என அறிவித்த காரணத்தால் அமெரிக்க நிறுவனதிற்கு அந்நாட்டு அரசு 25,000 டாலர் அபராதம் விதித்துள்ளளது. 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட  தொழில்நுட்பத்துறைக்கான ஆட்சேர்ப்பு நிறுவனம் கேபோர்ஸ் டெக் எல்எல்சி (KForce Tech LLC), புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்து அதில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை (IT employees) மட்டும் பனையமர்த்துவதாக புகார்க எழுந்தது.

இதனை அடுத்து அந்த ஆட்செர்ப்பு நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 25,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க அரசு அதிகாரி கூறுகையில், ‘ ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வேலை என வேலைகளை விளம்பரப்படுத்தினால், அவர்கள் மற்ற தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கான வாய்ப்பை மறுக்கிறார்கள்.’  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

16 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago