Categories: உலகம்

அமெரிக்காவில் பரபரப்பு…கடற்கரை நடைபாதையில் துப்பாக்கிச்சூடு… 9 பேர் காயம்.!!

Published by
பால முருகன்

அமெரிக்காவின் ஹாலிவுட் எனும் இடத்தில் உள்ள புளோரிடாவில் கடற்கரை பிராட்வாக் அருகே நேற்று இரவு 7 மணியளவில் நூற்றுக்கணக்கானோர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 1 வயது முதல் 17 வயது வரையிலான 4 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மெமோரியல் பிராந்திய மருத்துவமனை மற்றும் ஜோ டிமாஜியோ குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த துப்பாக்கிசூடு மோதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” துப்பாக்கிசூடு சத்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடுவதைக் காணலாம்.

மேலும், இந்த  துப்பாக்கிசூடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சந்தேக நபரை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர். திடீரென துப்பாக்கிசூடு நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago