Categories: உலகம்

ரஷ்ய வைரங்களுக்கு தடை விதிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு.!

Published by
கெளதம்

ரஷ்ய – உக்ரைன் போர் நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்ய வைரங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகம் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றிற்கு இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

ஜப்பான் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். இந்த ஜி-7 உச்சிமாநாட்டில் குவாட் முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜி-7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இங்கிலாந்து அரசு நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் ரஷ்யாவில் உற்பத்தியாகும் தாமிரம், அலுமினியம் மற்றும் நிக்கல் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. இது போக, புடினின் இராணுவ-தொழில்துறை வளாகத்தின் கூடுதல் 86 உறுப்பினர்களையும், ஆற்றல், உலோகங்கள் மற்றும் கப்பல் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் ஈடுபட்டுள்ள நபர்களையும் குறிவைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் போர் முயற்சியை முறியடிப்பதற்காக பொருளாதாரத்தின் மீது இதுவரை விதிக்கப்படாத வலுவான பொருளாதாரத் தடைகளை இங்கிலாந்து விதித்துள்ளதாக தெரிகிறது.

Published by
கெளதம்

Recent Posts

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

5 minutes ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

17 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

18 hours ago