Categories: உலகம்

இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

Published by
மணிகண்டன்

கடந்த ஒக்டோபர் 7ஆம் தேதி பாலத்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் பாதுகாப்பு வளையத்தை மீறி இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு இஸ்ரேலும் தங்களது பதில் தாக்குதலை தொடர்ந்தன. இந்த மோதலில் இதுவரை திருநாட்டை சேர்ந்தவர்களும் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து , கனடா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன . அதே போல போரை நிறுத்த வேண்டும் என மற்ற நாடுகளும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தன. ஐநாவில் ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ராணுவ உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், தங்கள் ஆதரவு இஸ்ரேலுக்கு தான் என்பதை வெளிப்டையாக தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்துள்ளார்.

இஸ்ரேல் சென்ற பைடனை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்று இருந்தார். இந்த சந்திப்பில்  ஹமாஸ் அமைப்பினர் உடனான போர் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக உதவிகள் செய்வது குறித்தும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பர் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

3 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

3 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

4 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

4 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

5 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

5 hours ago