நாங்கயெல்லாம் றெக்கைலயே பறப்போம்… வியந்து போன மக்கள்!!

Published by
Surya

விமானத்தின் றெக்கையில் அமர்ந்து பயணம் செய்ததை நாம் கார்டூனில் தான் பார்த்திருக்கிறோம். அனால் நிஜத்தில் நடந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம் அப்படி ஒரு சம்பவம் நைஜீரியாவில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது.

அப்பொழுது, அங்கிருந்து புறப்பட தயாராக இருந்த அஸ்மான் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடத்த வெள்ளியன்று புறப்பட தயாராக ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்தது.

ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டின் அறையின் சிக்னலுக்காக காத்திருந்தது. அப்பொழுது விமானத்தில் இருந்த பயணி ஒருவர், இதர்ச்சியாக ஜன்னல் வழியாக பார்த்தபோது, விமான றெக்கையில் நின்றபடி ஒருவர் இருந்தார். அவரை பார்த்து பயங்கரவாதி என மக்கள் பயந்தனர்.

Image result for புறப்பட தயாராக இருந்த விமான றெக்கையில் மர்ம நபர்: பயணிகள் பீதி!

உடனே விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமானத்தின் என்ஜினை அணைத்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அந்த விமானத்தை நோக்கி விரைந்த காவல் அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

Published by
Surya

Recent Posts

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

9 minutes ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

8 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

9 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

10 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

11 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

11 hours ago