அமெரிக்காவில் உள்ள இண்டியனா பகுதியைச் சேர்ந்தவர் கிளே சாஸ்டேன் ஆவார்.இவரது மனைவி அகைமியி சாஸ்டேன்.இவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதன் காரணமாக இருவரும் தேனிலவிற்காக கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள லியமியுகா என்ற எரிமலையின் உச்சிக்கு செல்ல எண்ணியுள்ளனர்.கடந்த 18-ம் தேதி திட்டமிட்டபடி இருவரும் ஏரிமலை உச்சிக்கு சென்றுள்ளனர்.
அப்போது எரிமலையை இன்னும் சரியாக பார்க்கவேண்டும் என்று கிளே சாஸ்டேன் எண்ணியுள்ளார்.இதன் காரணமாக தவறிவிழுந்து சுமார் 50 முதல் 70 அடிவரை உள்ள பள்ளத்தில் சிக்கி கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவிக்கு உதவிக்கு அழைக்க யாரும் அங்கு இல்லை.பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தனது கணவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.பின்னர் இருவரும் எரிமலையை விட்டு வெளியே வந்துள்ளனர்.
மேலும் பள்ளத்தில் விழுந்த கணவருக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.பின்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்காக பிராத்தனை செய்ததுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.மேலும் அவர் எரிமலையில் இருந்து கயிற்றின் உதவியுடன் இறங்கியாதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…