பிரேசிலில் உள்ள சர்ச் ஒன்றில் அந்த பகுதியில் புகழ் பெற்ற பாதிரியாரான மார்சிலோ ரோஸி உரையாற்றி கொண்டு இருந்தார்.ஆயிரக்கணக்கான பொது மக்கள் இவரின் உரையை கேட்டு கொண்டு இருந்தனர்.அப்போது பேசி மார்சிலோ ரோஸி “குண்டுப்பெண்கள் சொர்க்கத்திற்கு போகமாட்டார்கள்” என கூறியதாக கூறப்படுகிறது.
அவர் பேசிய அடுத்த சில நிமிடங்களில் ஒரு குண்டு பெண் மேடையில் ஏறி மார்சிலோ ரோஸியை கீழே தள்ளி விட்டார்.உடனடியாக பாதுகாப்பிற்காக நின்ற பாதுகாவலர்கள் மார்சிலோவை தூக்கினர்.
பிறகு பேசிய மார்சிலோ , கவலைப்பட வேண்டாம் நான் நல்ல இருக்கேன்.லேசான வலி மட்டும் தான் வேற ஒன்றும் இல்லை என கூறினார்.மார்சிலோவை தாக்கிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அப்பெண்ணின் நண்பன் கூறியதால் கைது செய்யப்பட்ட அப்பெண்ணை விடுதலை செய்தனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…