vijayakanth [Imagesource : The Economic times]
மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கும்,வாழைகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்க வேண்டும் என விஜயகாந்த் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் மழை மற்றும் சூறாவளி காற்றால் சேதம் அடைந்த வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும், கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்த விவசாயிகளுக்கு தற்போது கடன் சுமை
மேலும் அதிகரித்துள்ளது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்த விவசாயிகளுக்கு தற்போது கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது.கடன் சுமையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கும்,வாழைகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு தொகையினை விரைந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…