vijabaskar [Imagesource : oneindia]
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் கொண்டு வருவோம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது.
புதுக்கோட்டையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
ஆனால் தற்போதைய திமுக ஆட்சியின் மெத்தன போக்கால் 2 ஆண்டு காலம் அந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பயில முடியாமல் 150 மருத்துவ இடங்கள் வீணாகிவிட்டது; இப்போது மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தொடங்கியது வரவேற்கத்தக்கது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் கொண்டு வருவோம். மூடப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகளை தான் நகர்ப்புற நலவாழ்வு மையங்களாக திறக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…