vijabaskar [Imagesource : oneindia]
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் கொண்டு வருவோம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது.
புதுக்கோட்டையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட பல் மருத்துவக்கல்லூரி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
ஆனால் தற்போதைய திமுக ஆட்சியின் மெத்தன போக்கால் 2 ஆண்டு காலம் அந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பயில முடியாமல் 150 மருத்துவ இடங்கள் வீணாகிவிட்டது; இப்போது மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தொடங்கியது வரவேற்கத்தக்கது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் கொண்டு வருவோம். மூடப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகளை தான் நகர்ப்புற நலவாழ்வு மையங்களாக திறக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…