அரசியல்

யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும் – விசிக

Published by
லீனா

யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும், அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த வித நட்டமும் இல்லை என விசிக ட்வீட். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளது. அந்த பதில், யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும், அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த வித நட்டமும் இல்லை, இலாபமும் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சில நபர்கள் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளது, அவர்கள் அங்கு சென்றதால் விடுதலைச் சிறுத்தைகள் பலம் குறைந்து விட்டது என்பது பொருளல்ல.

ஏற்கனவே செல்வபெருந்தகை,தடா.பெரியசாமி, திருவள்ளுவன், கலைகோட்டுதயம், தேவநாதன், உள்ளிட்ட ஏராளமானோர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள் அதனால் இந்த இயக்கம் பலவினமடைவிட்டதா? என்று கேட்டால் பதில் யாரிடமும் இருக்காது. நேற்று சென்றவர்கள் மட்டுமல்ல, நாளை செல்லவிருக்கும் என யார் என்றாலும் எங்களுக்கு நட்டமில்லை, மாறாக எதன் அடிப்படையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ, அதே வீரியத்தோடு நாள்தோறும் இந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபாண்மை சமூக மக்களின் உரிமைக்காக அன்றாடம் களத்தில் கர்ஜிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

10 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

11 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

13 hours ago