Udhaystalin [Image Source : Twitter /@Udhaystalin]
யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, மாமன்னன் திரைப்படம் தொடர்பான இயக்குநர் பா.ரஞ்சித்தின் விமர்சனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார் அதற்கு பதில் அளித்துள்ளேன். தவறு எங்கு நடந்தாலும் தவறுதான். தவறை திருத்திக் கொள்ளும் வகையில் தான் முதல்வர் ஸ்டாலின் எங்களை வளர்த்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…