ksalagiri [Imagesource : Times of india]
பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி படுமோசமான ஆட்சி. எல்லா துறைகளிலும் தோல்வியை தான் சந்தித்தார்கள் என கே.எஸ்.அழகிரி பேட்டி.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் ஸ்டாப்களின் சொல்வதை காங்கிரஸ் கட்சி கேட்கும். ஆனால், அதற்கு அண்ணாமலை ஒன்று செய்ய வேண்டும்.
அது என்னவென்றால், பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது தான் மேகதாதுவில் வரைவு திட்டத்துக்கு, நீர் மேலாண்மைத்துறை ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், அந்த வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு அண்ணாமலை அவர்கள் மத்திய அரசை கண்டித்து, அறிக்கை கொடுத்தால், நீங்கள் சொல்வதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்க தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை, காமராஜர் பிறந்தநாளில் திறப்பது பாராட்டத்தக்கது. பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி படுமோசமான ஆட்சி. எல்லா துறைகளிலும் தோல்வியை தான் சந்தித்தார்கள். வரும் தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் தற்போது, பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது இந்துக்களிலேயே சாத்தியமில்லாத ஒன்று என தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…