Tamilnadu CM MK Stalin [Image source : Twitter/@arivalayam]
எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு மீண்டும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு.
நேற்று மற்றும் இன்று என இரண்டு நாள் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடையபேரு வரும் நிலையில், இந்த கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அமலாக்கத்துறை மீது குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு மீண்டும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்கிறது.
எதிர்க்கட்சிகள் இடையே பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் அவசியம். ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது அவசியம். பாட்னாகூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…