Tamil Manila Congress President GK Vasan. [Image Source : ANI]
தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை முறையாக காலத்தே பெற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
ஜூன் மாதம் 9 டிஎம்சி தண்ணீர் தரவேண்டிய நிலையில் கர்நாடக அரசு காவிரி நதி மூலமாக 2.8 டிஎம்சி தண்ணீர் தான் திறந்துவிட்டது. மீதமுள்ள தண்ணீர் வரவில்லை. இதனால் மேட்டூர் அணையில் தண்ணீர் அளவு குறைந்து உள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், காவேரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சரை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் சந்திக்க உள்ளார். இதனையடுத்து தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை முறையாக காலத்தே பெறவும், தமிழக விவசாயிகளின் தற்போதைய குருவைசாகுபடி நடைபெறவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.’ என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…