protest [Imagesource : ani]
கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், நேற்று, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி அவையில் பொய்யான தகவல்களை அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறினார் என குற்றம்சாட்டியிருந்தார்.
பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி குற்றச்சாட்டின் பேரில், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்றனர். பேரணியாக சென்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அம்பேத்கர் சிலையை நோக்கி, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் ‘ஆபத்தில் ஜனநாயகம்’ என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் பேரணியாகச் சென்றனர்.
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…