Tamil Manila Congress President GK Vasan. [Image Source : ANI]
தங்கள் மாநிலத்திற்கு உள்ளே உள்ள பிரச்சனையை கூட தீர்க்க முடியாத தலைவர்கள், தேசிய பிரச்சனையை தீர்க்க நினைப்பது சாத்தியமற்றது என ஜி.கே.வாசன் பேட்டி.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி , திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் என பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டம் குறித்து, ஜி.க.வாசன் அவர்கள், தங்கள் மாநிலத்திற்கு உள்ளே உள்ள பிரச்சனையை கூட தீர்க்க முடியாத தலைவர்கள், தேசிய பிரச்சனையை தீர்க்க நினைப்பது சாத்தியமற்றது. பலமுறை எதிர்க்கட்சிகள் ஒத்தகருத்து என கூறி, கூட்டணி முறிந்தது. அதுவே இந்த முறையும் நடைபெறும் என்பதும் எங்களது கருத்து என தெரிவித்துள்ளார்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…