Manipur riots [Image source : PTI]
இடம்பெயர்ந்த மணிப்பூர் மக்களுக்காக ஒன்றிய அரசு நிதி வழங்காததால், நன்கொடை மூலம் நிதி திரட்ட மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் வானுறை தொடர்ந்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த வன்முரையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், மணிப்பூர் வன்முறையால் சுமார் 12,000 பேர் மிசோரம் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய ஒன்றிய அரசு நிதி வழங்காததால், நன்கொடை மூலம் நிதி திரட்ட மிசோரம் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென குழு அமைக்கப்பட்டு மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…