[Representative Image]
மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், இந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த வீடியோ வெளியாகி இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியான விவகாரத்தில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. மணிப்பூரில் வீடியோ வெளியான வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், விசாரணை தொடங்கியுள்ளது. பெண்கள் வன்கொடுமை தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில், இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…