ADMK Ex minister Sellur raju [Image source : Twitter/@SellurRajuOffl]
உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க தான் வேணும். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு பேட்டி.
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இதனை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், மதுரையில் தொண்டர்கள் அதிமுக மாநாட்டை நடத்துகிறார்கள்எ. குடும்பம் குடும்பமாக மாநாட்டில் அதிமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர். அதிமுக மாநாட்டிற்கு தானாக கூட்டம் சேரும். நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும் அமலாக்கத்துறை சோதனை குறித்து பேசிய அவர், அமலாக்கத்துறை அளவுகோலை மீறும் போது தான் சோதனையை நடத்தும். தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க தான் வேணும். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன்…
கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ்…
சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…
சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…