Loksabha Adjourn12 [Image-ani]
எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு.
கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 4 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் முடங்கியது.
இந்த நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, உயிரிழந்த ராணுவ வீர்ரகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, 5-வைத்து நாளான இன்றும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் மதியம் 12 மணிக்கு மீண்டும் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாஜக அரசுக்கு எதிராக தீர்மானம் ஏற்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…