Chennai High Court [Image source : Wikipedia]
கட்சி விதிப்படி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் என இபிஎஸ் தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 3-வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈபிஎஸ் தரப்பில், ‘ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருகிறார். மேல்முறையீட்டு வழக்கில் முடிவு வரும் வரை என்ன நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தவிர்த்து வருகிறோம். கட்சி விதிப்படி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் என இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓபிஎஸ் கட்சியின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். அதிமுகவின் பொதுக்குழு முடிவு என்பது அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…