அரசியல்

உருவானது மோச்சா புயல் – இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் : அமைச்சர் ராமசந்திரன்

மோச்சா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மே 14-ஆம் வரை செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தல்.  தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘மோச்சா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘மோச்சா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. ‘மோச்சா’ என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கதேசம், […]

3 Min Read
kkssr ramasanthiran

வாகன தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 2ம் இடத்தில் உள்ளது என முதல்வர் பேச்சு.  சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மற்றும் ஹுண்டாய் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஹுண்டாய் தொழிற்சாலையை நவீன மயமாக்கல், மின்னேற்று நிலையங்கள், நவீன வகை கார்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், ஹூண்டாய் […]

3 Min Read
CM MK STALIN

நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது – டிடிவி

நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணியில் இருந்த நாகலட்சுமி, ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதுவரை செய்யப்படாமலிருப்பதற்கு டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தில் […]

5 Min Read
ttv dinakaran

முன்னாள் மத்திய அமைச்சரும், ஜேடியு முன்னாள் முதல்வருமான ஆர்சிபி சிங் பாஜகவில் இணைந்தார்..!

முன்னாள் மத்திய அமைச்சரும், ஜேடியு முன்னாள் முதல்வருமான ஆர்சிபி சிங் பாஜகவில் இணைந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வருமான ராமச்சந்திர பிரசாத் சிங், டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு ஆர்சிபி சிங், சொத்து சம்பந்தப்பட்ட முரண்பாடுகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கட்சி பதில் கேட்டதையடுத்து, ஜேடியூவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்நிலையில், இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து […]

3 Min Read
RCPSingh

முதலமைச்சர் வழிகாட்டுதலில் எந்தவொரு பணியாக இருந்தாலும் திறம்பட செயல்படுவேன் – டி.ஆர்.பி.ராஜா

டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்ற முதல்வரின் நீண்ட நாள் கனவு, அது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என டிஆர்.பி ராஜா பேட்டி.  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் […]

4 Min Read
TRBRaja

திராவிட மாடல் என்பது வாரிசு அரசியல் என நிரூபிக்கப்பட்டு விட்டது – வானதி சீனிவாசன்

திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையமாகக் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது என வானதி சீனிவாசன் பேட்டி. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு […]

3 Min Read
vanathi seenivasan

பரபரப்பாகும் அரசியல் களம்.! நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் முக்கிய சந்திப்பு.!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் , துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உத்தவ் தாக்கரே இல்லத்தில் சரத் பவரை சந்திக்க உள்ளனர்.  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா ஓர் அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்திக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது உத்தவ் தாக்கரே இல்லத்தில் […]

3 Min Read
nitish kumar tejashwi yadav

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்..! ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து இபிஎஸ் விமர்சனம்..!

மாயமானும், மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளன என்று ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து இபிஎஸ் விமர்ச்சித்துள்ளார். அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு  மேற்கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து […]

4 Min Read
EPS Critisize

#Breaking : ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைந்ததில் தலையிட விரும்பவில்லை.! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைந்ததில் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வழக்கை 7 நீதிபதி கொண்ட அமர்வுக்கு அனுப்பி வைத்துள்ளது.  இந்திய அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்ட சிவசேனா வழக்கில் (கிட்டத்தட்ட தமிழ்நாட்டு அதிமுக வழக்கு போல) இன்று உச்சநீதிமன்றத்தில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி அமைத்தது. […]

5 Min Read
eknath shinde uddhav thackeray

உ.பி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.!

உத்தரபிரதேசத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. சுமார் 1.92 கோடி வாக்காளர்கள் இதில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கபப்ப்டுகிறது. மீரட், காசியாபாத், பரேலி, ஷாஜஹான்பூர், அலிகார், கான்பூர் நகர் மற்றும் அயோத்தி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மேயர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இரு கட்ட வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெற இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை வெளிப்படுத்த […]

2 Min Read
UP Poll

இன்று அமைச்சராக பொறுப்பேற்கிறார் டி.ஆர்.பி.ராஜா..!

இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்கிறார் டி.ஆர்.பி.ராஜா. தமிழ்நாடு  அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது அதன்படி பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை சார்ந்த டி.ஆர்.பி. ராஜாவுக்கு அத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 10:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில்  அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

2 Min Read
T.R.B.Rajaa

ஜூன் மாதம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி ஜூன் 22- ஆம் தேதி அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22- ஆம் தேதி அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் போது, ​​பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர். தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில், கல்வி, ஆராய்ச்சி, தூய்மையான எரிசக்தி, பாதுகாப்பு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர […]

2 Min Read
pmmodi

அதிமுகவை பலவீனப்படுத்தி திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நோக்கம் – சி.வி.சண்முகம்

அதிமுகவை பலவீனப்படுத்தி திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நோக்கம் என சி.வி.சண்முகம் பேட்டி.  நேற்று முன்தினம் பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு  மேற்கொண்டார். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பால் எந்த தாக்கமும் இல்லை; ஓபிஎஸ் […]

3 Min Read
cvshanmugam

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் : கருத்துக்கணிப்பில் வெற்றி யார் பக்கம்..?

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் குறித்து தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.  கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி, பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 193 தொகுதிகளில்  போட்டியிட்டன. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 […]

4 Min Read
KarnatakaElection2023

கர்நாடக சட்டமன்ற தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு..!

காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ளது. கர்நாடகாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்பொழுது நிறைவடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இத்தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் […]

4 Min Read
KarnatakaElection2023

சற்று நேரத்தில் நிறைவடைகிறது கர்நாடகா சட்டமன்ற தேர்தல்..!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி, மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக, பிற்பகல் 3 […]

3 Min Read
Elections

கர்நாடகாவில் பாஜக வெல்ல வேண்டுமென 1008 தாமரை பூக்கள் கொண்டு தரிசனம் – நடிகை நமிதா

சினிமாவில் நடிகையாக வலம்வந்த நடிகை நமிதா தற்போது சினிமாவில் இருந்து விலகி, பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார், சமீபத்தில் கூட கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். இந்நிலையில், நடிகை நமீதா இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார். அப்போது, கர்நாடக தேர்தலில் பாஜக வெல்ல வேண்டும் என கபாலீஸ்வரர் கோவிலில் 1008 தாமரை பூக்களால் அபிஷேகம் செய்துள்ளார். கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு பிறகு நடிகை நமிதா செய்தியாளர்களிடம் பேட்டி […]

2 Min Read
Namitha

மாநகராட்சி தேர்தல் களோபரம்.! பாஜக வேட்பாளரின் கணவரை தாக்கிய சமாஜ்வாடி எம்எல்ஏ.! 

உத்திர பிரதேசத்தில் அமேதி மாவட்டத்தில் காவல்துறையினர் முன்னிலையிலேயே பாஜக வேட்பாளரின் கணவரை சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ தாக்கியுள்ளார்.  உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட வாக்குப்பதிவு மே 4ஆம் தேதி 37 மாநகராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (மே 11) 2ஆம் கட்டமாக 760 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் அமேதி மாவட்டத்தில் உள்ள பாஜக மாநகராட்சி தேர்தல் வேட்பாளர் ரஷ்மி […]

3 Min Read
UP localbody election

KarnatakaElections2023: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவு..!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. […]

3 Min Read
Karnataka Assembly elections

வேலைக்கேட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி..!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்திக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி.  பெரம்பலூரை சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்தி. இவர் அமைச்சர் உதயநிதி அவர்களிடம், தனது குடும்ப சூழலை எடுத்துக் கூறி, அவரிடம் வேலைவாய்ப்பு அளிக்குமாறு கோரினார். மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் உதயநிதி, பாப்பாத்திக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளி முகமை மூலம் பணி வழங்க ஆணையிட்டார். அதன்படி, இன்று பணிக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாப்பாத்திக்கு வழங்கினார்.

2 Min Read
udhayanidhi stalin