[Representative Image]
சுமார் 14 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டு கட்டுகளுடன் செல்பி எடுத்த காவல்துறை அதிகாரி பணியிடமாற்றம்.
உத்திரபிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் சுமார் 14 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கட்டு கட்டாக அடுக்கி வைத்து அதனுடன் செல்பி எடுத்துள்ளார். அவரது குடும்பத்துடன் இணைந்து காவல்துறை அதிகாரி எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில், இது தொடர்பாக எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அந்த காவல் துறை அதிகாரி பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த புகைப்படம் அவரது குடும்ப சொத்தை விற்று கிடைத்த பணத்துடன் 2021ல் எடுக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…