Mnister V SenthilBalaji [Image source : TFIPOST]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது தான் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி.
நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக தொண்டர்கள் விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில் அவர்களை பார்ப்பதற்காக காரை விமான நிலைய வாயில் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இது குறித்து பாஜக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது தான். ஆனால் அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தில் சிறிய அளவிலான மாற்றம் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…