ragulgandhi [Imagesource : ABP NADU]
மோடி குறித்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு பின் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தனது வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.
இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்தி அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் கார் மூலமாக சாலை மார்க்கமாக நீலகிரிக்கு வருகை புரிந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பாளிக்கப்பட்டது. இதனையடுத்து, எள்ளநல்லி பகுதியில் உள்ள தனியார் ரிசாட்டில் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அதன் பின் அங்கு சாக்லேட் தயாரிக்கப்படும் முறையினை ராகுல் காந்தி அவர்கள் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து முத்து நாடுமந்து என்ற தோழர் பழங்குடியின கிராமத்திற்கு சென்ற அவர் பழங்குடியின மக்களின் உடையைஅணிந்து ஆண்கள் மற்றும் பெண்களுடன் இணைந்து நடனம் ஆடினார். இதனை தொடர்ந்து அவர் கூடலூர் வழியாக கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதிக்கு சென்றார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…