velu [Imagesource : Twitter/@avvelu]
பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் குஜராத்தில் நடைபெற்ற 19 வது கடல்சார் மாநிலங்கள் மேம்பாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடலூரில் பசுமைவள துறைமுகத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், பசுமைவள துறைமுகத்தில் ஆண்டொன்றுக்கு பத்து மில்லியன் டன் சரக்குகளை கையாள வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோர சுற்றுலா, கடல் நீர் விளையாட்டுகளை அனுமதித்து நீல பொருளாதாரத்தை உயர்த்தவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…