velu [Imagesource : Twitter/@avvelu]
பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் குஜராத்தில் நடைபெற்ற 19 வது கடல்சார் மாநிலங்கள் மேம்பாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடலூரில் பசுமைவள துறைமுகத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், பசுமைவள துறைமுகத்தில் ஆண்டொன்றுக்கு பத்து மில்லியன் டன் சரக்குகளை கையாள வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோர சுற்றுலா, கடல் நீர் விளையாட்டுகளை அனுமதித்து நீல பொருளாதாரத்தை உயர்த்தவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…