seeman [imagesource : Dtnext]
ஒருவர் செய்த தீமைகள், அவர் இறந்த பிறகு புனிதமாகிவிடாது என சீமான் பேட்டி.
நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், அதிமுக ஒரு ஊழல் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என பேட்டியளித்திருந்தார்.
இதற்க்கு அதிமுக தரப்பில் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சீமான் அவர்கள், செய்தியாளர்களிடம் ஜெயலலிதா என்ன குற்றத்திற்காக சிறைக்கு சென்றார்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில், ஒருவர் செய்த தீமைகள், அவர் இறந்த பிறகு புனிதமாகிவிடாது என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…