seeman [imagesource : Dtnext]
ஒருவர் செய்த தீமைகள், அவர் இறந்த பிறகு புனிதமாகிவிடாது என சீமான் பேட்டி.
நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், அதிமுக ஒரு ஊழல் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என பேட்டியளித்திருந்தார்.
இதற்க்கு அதிமுக தரப்பில் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சீமான் அவர்கள், செய்தியாளர்களிடம் ஜெயலலிதா என்ன குற்றத்திற்காக சிறைக்கு சென்றார்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில், ஒருவர் செய்த தீமைகள், அவர் இறந்த பிறகு புனிதமாகிவிடாது என தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…