அரசியல்

இதனால்தான் Stalin is more dangerous than karunanidhi என்று சொல்கிறார்கள் – அமைச்சர் உதயநிதி

Published by
லீனா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போரில் வென்றுள்ளார் என அமைச்சர் உதயநிதி பேச்சு. 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எங்கே சென்றாலும் என்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி செல்லப்பிள்ளை என்றே அழைப்பார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போரில் வென்றுள்ளார்; 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்ற 4வது போரிலும் முதலமைச்சர் வெற்றி பெறுவார்; மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விடவும் சமூகநீதியை காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால் அவரைப் பார்த்து எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன; அதனால்தான் Stalin is more dangerous than karunanidhi என்று சொல்கிறார்கள்  தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago