Udhayanidhi stalin [Image source : PTI]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போரில் வென்றுள்ளார் என அமைச்சர் உதயநிதி பேச்சு.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எங்கே சென்றாலும் என்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி செல்லப்பிள்ளை என்றே அழைப்பார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போரில் வென்றுள்ளார்; 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்ற 4வது போரிலும் முதலமைச்சர் வெற்றி பெறுவார்; மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விடவும் சமூகநீதியை காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால் அவரைப் பார்த்து எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன; அதனால்தான் Stalin is more dangerous than karunanidhi என்று சொல்கிறார்கள் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…