Udhayanidhi stalin [Image source : PTI]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போரில் வென்றுள்ளார் என அமைச்சர் உதயநிதி பேச்சு.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எங்கே சென்றாலும் என்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி செல்லப்பிள்ளை என்றே அழைப்பார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போரில் வென்றுள்ளார்; 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்ற 4வது போரிலும் முதலமைச்சர் வெற்றி பெறுவார்; மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விடவும் சமூகநீதியை காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால் அவரைப் பார்த்து எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன; அதனால்தான் Stalin is more dangerous than karunanidhi என்று சொல்கிறார்கள் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…