electricity [Image- inida tv]
பருவமழையின்போது தடையற்ற மின் விநியோக செய்ய தி ஒதுக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பருவமழையின்போது தடையற்ற மின் விநியோகம் செய்யும் பொருட்டு அவசர கால பணிகளுக்கு நிதி ஒதுக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, இதற்காக சென்னை வடக்கு, தெற்கு, ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களுக்கு தலா ₹10 லட்சமும், 133 இயக்கப் பிரிவு அலுவலகங்களை உள்ளடக்கிய திருவலம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய இயக்கப் பிரிவு வட்டங்களுக்கு தலா ₹8 லட்சமும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…