Tamilisai EB [Image - TH]
புதுச்சேரி நிர்வாக பணிகளில், புதுச்சேரி முதலமைச்சரோடு இணைந்தே செயல்படுகிறேன் என ஆளுநர் தமிழிசை பேட்டி.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் என்னை சந்தித்தபோது, நிர்வாகம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதித்தோம்; ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் புதுவை யூனியன் பிரதேசம்தான்.
புதுச்சேரி நிர்வாக பணிகளில், புதுச்சேரி முதலமைச்சரோடு இணைந்தே செயல்படுகிறேன்; புதுச்சேரியில் தொழில்நுட்ப பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான சேவை 10ம் தேதிக்கு பிறகு தொடங்கும்; விமான சேவை இல்லாததால் நானும் பாதிக்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…