உலகின் முன்னணி ஹாக்கி அணிகள் பங்கேற்கின்ற FIH புரோ ஹாக்கி லீக் தொடர் ஆனது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று கோலகலமாகத் தொடங்கியது.தொடரின் முதல் போட்டியில் பலம் பொருந்திய நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது.ஆட்டத்தின் 12வது நிமிடத்திலேயே தனது கோல் கணக்கை தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து கோல் மேல் கோல் அடித்து நெதர்லாந்து அணியை திக்குமுக்காட வைத்து திணறடித்தது.
இந்நிலையில் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியானது 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ருபிந்தர் பால் சிங் 2 கோல்கள் அடித்து அசத்தி அணிக்கு கைக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…