மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று இரண்டாம் போட்டி நடைபெற உள்ளதால் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். அதே நேரத்தில் இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் போட்டி சமனில் முடியும் .நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்தால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாட உள்ளனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…