ஒரே நேரத்தில் களத்தில் 3 வீரர்கள்..! குழம்பிய ரசிகர்கள்..! கோலி விளக்கம்..!

Published by
murugan

இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடைசி மற்றும் 3 வது டி 20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் தவான் அவுட் ஆன பின்னர் 4-ம் இடத்தில் இறங்குவதற்கு  ஸ்ரேயாஸ் ஐயர்  மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கினர். களத்தில் 3 பேட்ஸ்மேன்கள் இருந்ததால்  சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

பிறகு ரிஷாப் பண்ட் களமிறங்கினார். பிறகு  ரிஷாப் பண்ட் 19 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர்  5 ரன்னிலும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.இது குறித்து கோலி கூறுகையில் , களத்தில் ஒரே நேரத்தில் இருவரும் இறங்க முக்கிய காரணம் சரியான தகவல் தொடர்பு இல்லாததது என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் , 10 ஓவர்களுக்கு மேல் விக்கெட்  தாக்கு பிடித்தால் 4-வது  இடத்தில் ரிஷப் பண்ட் இறக்கவும் , அதற்கு முன் விக்கெட்டை இழந்தால்  ஸ்ரேயாஸ் 4-வது  இடத்தில் இறக்கவும் திட்டமிட்டோம். ஆனால் விக்கெட் தொடர்ந்து விழுந்ததால் என்ன செய்வது என தெரியாமல்  ஒரே நேரத்தில் இருவரும் களம் இறங்கினர் என கோலி கூறினார்.

Published by
murugan

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

2 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

2 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

2 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

3 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

4 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

4 hours ago