Asian Athletics Championship (Photo: Twitter)
சீனாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டி செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த நிலையில் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் தேர்வாகியுள்ளனர். ஆசிய தடகள போட்டியின் இந்திய அணியில் 65 வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில், இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் தேர்வாகி உள்ளனர்.
சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து கலந்துகொள்வதற்கு 850 வீரர், வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இந்த பட்டியலில் 634 வீரர், வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 38 விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, டிராக் மற்றும் பீல்டு (தடகளத்தில்) பிரிவில் 65 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 34 வீரர்களும், 31 வீராங்கனைகளும் அடங்குவர். இந்த நிலையில், இந்திய தடகள அணியில் 65 வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில், இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் தேர்வாகி உள்ளனர்.
இந்திய தடகள அணியில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு வீரர்கள் பட்டியல்:
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…