ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்தது. இதில்
அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், நடப்பு சாம்பியனும் உலகின் 7-ம் நிலை வீரருமான லீ ஜியாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு லக்ஷயா சென் தகுதிபெற்றார்.
இறுதி போட்டி:
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார். ஆட்டம் தொடக்கதத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென் 21-10, 21-15 என்ற செட்டில் லக்ஷயா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.
வெள்ளிப்பதக்கம்:
இறுதி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ள லக்ஷயா சென்னுக்கு அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. மேலும், 6,840 அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…