நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வங்கதேச அணி ஆறுதல் வெற்றி..!

Published by
murugan

நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் , மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி  பெற்று ‘2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 98 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் டாம் லதம் 21 ரன்களும், யங் 26 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேச அணி சார்பில் சௌமியா சர்க்கார், சாரி ஃபுல் இஸ்லாம், ஹாசன் ஷகிப், தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 99 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 15.1 ஓவரில் ஒரு விக்கெட் பறிகொடுத்து 99 ரன்கள் இலக்கை எட்டி கடைசி ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

Recent Posts

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

18 minutes ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

51 minutes ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

1 hour ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

2 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

3 hours ago

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

4 hours ago