#IPL1000: ஐபிஎல் வரலாற்றில் 1000-வது போட்டி..! மும்பையுடன் மோதுகிறது RR..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் 2023 தொடரின் 1000-வது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 விரைவில் அதன் 1000-வது போட்டியை எட்டவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல்-ல் மொத்தம் 958 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறவிருக்கும் 41 மற்றும் 42-வது போட்டியில், 42-வது போட்டியானது ஐபிஎல் வரலாற்றில் 1000-வது போட்டியாகும். இது ஐபிஎல்-ன் பிரமிக்க வைக்கும் சாதனையாகும். .

இந்த 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிசிசிஐ ஒரு சிறிய கொண்டாட்டத்தை நடத்தும். இந்த நிகழ்வு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடைபெறும்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

39 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago