தோனி ஓய்வு பெற்ற பிறகு அவர் இடத்தை நிரப்பும் 3 வீரர்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் மேலும் இந்திய அணி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைக ளில் இந்திய அணியை மீண்டு எடுத்தவர், மேலும் தோனி இந்தியா விற்காக அதிக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் என்று கூறலாம். இந்த நிலையில் தோனி ஓய்வு பெற்ற பிறகு அவர் இடத்தை நிரப்பும் 3 வீரர்கள் பற்றி பார்ப்போம்.
கேஎல்ராகுல்:
கேஎல் ராகுல் சமீப கலங்களாலாக மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், மேலும் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மென் என்று பாராட்டப்படுபவர். அவருடைய விக்கெட் கிப்பிங்கும் சிறப்பாக இருக்கும்.
ரிஷப் பண்ட் :
கேப்டன் தோனி இருக்கும் போது ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார், அவருடைய பேட்டிங் திறனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் இன்னும் சில ஆண்டுகள் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியும் என்று அணி நிர்வாகம் கூறுகிறது, ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஆடுகிறார்.
தினேஷ் கார்த்திக் :
தினேஷ் கார்த்திக் சமீபகாலங்களில் மிகவும் சிறப்பாக கேப்டனை ஷி செய்கிறார் மேலும் அடுத்த மூன்று வருடங்களுக்கு இவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்க மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…