டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. டெல்லி அணி ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பு டெல்லிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி அணி ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, தற்போது அக்சர்படேல் தனிமைப்படுத்தப்பட்டார். டெல்லி அணியின் மருத்துவக் குழு ஆக்சருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர் விரைவாக குணமடைய விரும்புகிறோம் என டெல்லி அணி தெரிவித்துள்ளது.
டெல்லி அணியில் தற்போது வேறு எந்த வீரரும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ரானாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…