இன்று நடைபெறும் போட்டியின் மைதானத்தின் மேலே விமானங்கள் பறக்கத் தடை!

Published by
murugan

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த ஜூன் 29-ம் தேதி நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும் ,ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. அப்போட்டியின்  போது மைதானத்தின் மேலே “பாகிஸ்தானுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் விமானம் ஓன்று பறந்து சென்றது.

இந்த செயலுக்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் மீண்டும் லீட்ஸில் நடைபெற்ற போட்டியின் போது இந்தியா -இலங்கை அணிகள் மோதிய போது அப்போது மைதானத்தின் மேலே “காஷ்மீருக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் பேனர் ஒன்றை விமானம் சுமந்து சென்றது.இதற்கும் ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்தது.

இதை பற்றி ஐசிசி கூறுகையில் ,இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.உலக்கோப்பை போட்டியின் போது இது போன்ற அரசியல் கோஷங்களை நாங்கள் ஆதரிப்பது இல்லை.இது தொடர்பாக போலீஸ் உதவியுடன் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என ஐசிசி அறிவித்து உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் அரையிறுதி முதல் போட்டியில் இந்தியா -நியூஸிலாந்து அணி மோத உள்ளது.அதனால் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தின் மேல இன்று விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Published by
murugan

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

23 minutes ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

2 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

3 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

4 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

4 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

5 hours ago