டி 20 தரவரிசை பட்டியலை ஐசிசி நிர்வாகம் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி- 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வந்தது. 4 போட்டிகளை கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான்கைப்பற்றியது.
இந்த நிலையில் இதனை தொடர்ந்து ஐசிசி நிர்வாகம் டி 20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ் தான் அணி வீரர் பாபர் அசாம் 3 வது இடத்தில் இருந்து 844 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக இரண்டாவது இடத்தில் ஆரோன் பின்ச் இருந்தார். முதல் இடத்தை டேவிட் மாலன் தக்க வைத்துள்ளார். இந்த பட்டியலில் விராட்கோலி, கே எல் ராகுல் ஆகிய 2 இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.
இந்த தொடரின் டி 20 – யின் முதல் போட்டியில் பாபர் அசாம் 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் 50 பந்துகளில் 50 ரன்களும், மூன்றாவது போட்டியில் 59 பந்துகளில் அதிரடியாக விளையாடி 122 ரன்களும், நான்காவது போட்டியில் 23 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…
சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…